விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகளும், பொருட்களும், உணவு வகைகளும் இருந்தால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கும் சிறுவனை அவனது தாத்தா சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார், அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களும் அவர்கள் நிலையையும் பார்க்கும் சிறுவன் உண்மை உணர்ந்து திருந்துகிறான், சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட உண்மை உணர்ந்து திருந்த உதவும் இந்த குறும்படம் ஒரு பாடம்.