வாழ்க்கையில் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளால் சிலர் வேறு வழியின்றி பாதை மாறி போய் விடுவது உண்டு, ஆனால் நல்மனம் கொண்ட உள்ளங்கள் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவும் போது தவறு செய்கிறவர்கள் மீண்டும் நல்வழியில் நடக்க துவங்குகின்றனர், இந்த குறும்படத்தில் வரும் தாயின் கதாபாத்திரமும், குறும்படத்தின் இறுதியில் ஒரு தாயின் வேதனை உணர்ச்சியை புரிந்து கொண்டு திருந்தும் இளைஞனின் கதாபாத்திரமும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதினும், சக மனிதர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ தொடங்கினால் இந்த பூமியே சண்டை, சச்சரவில்லாத அமைதி பூங்காவாக மாறும் என்று சொல்கிறது உணர்ச்சி - குறும்படம்.
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------